ஆவாரம்பூ தேநீர் - சரும பளபளப்பு மற்றும் சர்க்கரை சமநிலைக்கு
Estimated delivery between 13 December and 15 December.
உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் நன்மை
பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஆவாரம் பூக்களை உலர்த்தி அந்த பொடியில் தயாரிக்கப்படும் இந்த பானமானது தோல் மினுமினுப்பை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உள்ளிருந்து பல நன்மைகளை நமக்கு அளிக்கிறது அதில் முக்கியமான ஒன்று ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதில் பெரிய பங்கு வைக்கிறது எந்த ரசாயன கலவையும் இல்லாமல் முழுவதும் இயற்கையாக தயாரிக்கப்பட்ட இந்த பானத்தை காபின் அல்லாத பானமாக தினமும் அருந்தலாம்.
ஆவாரம்பூ டீயை மக்கள் விரும்பத்தக்க பயன்கள்
🌿ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மூலிகை ஆவாரம் பூ
🌿இதில் சேர்க்கப்பட்டுள்ள இஞ்சி மற்றும் சீரகம் செரிமானத்தை ஆதரித்து மேம்பட்ட குடல் இயக்கத்திற்கு உதவுகிறது
🌿இதில் உடலை குளிர்ச்சியூட்டும் பண்புகள் கொண்டுள்ளதால் உடல் நச்சுக்களையும் நீக்கி தேகத்திற்கு பளபளப்பு கொடுக்க உதவுகிறது
🌿உடல் கொழுப்பை குறைக்க உதவுவதால் உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது
🌿முழுவதும் இயற்கையான பானம் என்பதால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரையும் அனைவருக்கும் ஏற்ற ஒரு ஆரோக்கியமான பானம்
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த ஆவாரம்பூ தேநீர் உதவியாக இருக்குமா?
நீண்ட காலமாக நமது பாரம்பரத்தில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மற்றும் சமநிலைப்படுத்த ஆவாரம்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது தொடர்ந்து பயன்படுத்துவதால் நிச்சயமாக ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க உதவி புரியும். பாரம்பரிய மருத்துவம் பயிற்சிவித்த முறைப்படியே தேர்ச்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டு தயாரித்துள்ளோம்.
தினமும் இந்த பானத்தை அருந்தலாமா ?
நிச்சயமாக தினமும் அருந்தலாம், ஏனெனில் இதில் எந்த வித ரசாயனமும் இல்லை காபின் போன்றவையும் இதில் இல்லை முழுவதுமாக மண்ணில் இருந்து கிடைக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவரும் இதனை காலையில் ஒரு முறை அல்லது மாலை ஒரு முறை தாராளமாக பயன்படுத்தலாம்.
எப்படி தயார் செய்வது?
வழக்கமான தேநீர் பொடியைப் போன்றே ஒரு ஸ்பூன் அல்லது தேவைக்கு ஏற்ற அளவை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அதனை வடிகட்டி குடிக்கலாம். தேவைப்பட்டால் சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம் குழந்தைகளுக்காக.
கூடுதல் விவரங்கள்
விவரக்குறிப்பு
விவரங்கள்
-
100 கிராம் / 250 கிராம்
-
தன்மை
பொடி போன்றது
-
பயன்பாடு
ஒரு நாளைக்கு இரு வேளை அருந்தலாம்
-
வயது பிரிவு
குழந்தைகள் (3 வயதுக்கு மேற்பட்டவர்கள்) முதல் பெரியவர்கள் வரை ஏற்றது
-
சேமிப்பு
உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
-
தொகுதி எண் / உற்பத்தி தேதி
தயாரிப்பு பொருள் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது
-
காலாவதி தேதி
உற்பத்தி தேதியிலிருந்து 12/18 மாதங்கள்
Have questions? We're here to help — 9487261280
If you have any questions about our product or need guidance on how to use it, feel free to reach out to us at 📞 9487261280. And if you're still not fully satisfied, we’re happy to offer a full refund—no questions asked.
- 100% natural & chemical-free
- Based on traditional Tamil herbal wisdom
- Handmade in small batches
- Visible results with consistent use
- Full refund if not satisfied
- Cash on Delivery available
Featured collections
பிரண்டை அன்னப்பொடி - எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கும் வலிமை
பிரண்டை அன்னப்பொடி - எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கும் வலிமை
அமுத சுரபி – பாலூட்டும் தாய்மார்களுக்கான பாரம்பரிய ஊட்டச்சத்து கலவை
அமுத சுரபி – பாலூட்டும் தாய்மார்களுக்கான பாரம்பரிய ஊட்டச்சத்து கலவை

