(92)

வாயு சூரணம் - வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் நிவாரணி

Rs. 401.00 Rs. 365.00

Estimated delivery between 13 December and 15 December.

Net Quantity

மலச்சிக்கல் மற்றும் வாயு அசௌகரியத்தால் அவதிப்படுகிறீர்களா?

இதற்கான தீர்வும் இயற்கையே நமக்கு அளிக்கிறது, நிலவாகை இலை, உலர் இஞ்சி, மிளகு, திப்பிலி, பெருங்காயம், ஏலக்காய், இமயமலை உப்பு, வாய்விளங்கம் போன்ற மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட வாயு சூரணத்தில் உள்ள தாதுக்கள் வயிற்று தொந்தரவுகளான வாயு, வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற அனைத்தையும் தீர்க்கக்கூடிய தன்மை இதில் உள்ளது. பாரம்பரிய முறைப்படி தயாரான வாயு சூரணம், எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது

வாயு சூரணம் எந்த வகையில் உங்களுக்கு உதவும்?

🌿 மலச்சிக்கல் நிவாரணம் மட்டுமல்லாமல் குடல் இயக்கங்களை ஒழுங்கு பெற செய்ய உதவுகிறது

🌿 வயிறு ஊத்தம் மற்றும் ஏப்பத்தால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் பெற வழிவகை செய்கிறது

🌿 வாய்வுத் தொல்லையால் பிடிப்பு போன்ற அசௌகரியத்தை போக்க வல்லது

🌿 செரிமான சமநிலையை மீட்டெடுத்து சத்துக்களை குடல் உறிஞ்சிகள் உறிஞ்ச உதவுகிறது

🌿 உடல் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமான வாழ்வியலை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது

லேசாக உணருங்கள்

பெரியவர்கள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக இருக்கக்கூடிய முக்கியமான மூலிகை நிவாரணி ஏனெனில் ஏப்பம் மற்றும் வாய்வுத் தொல்லையால் அவதிப்படும் வயதானவர்களுக்கு எமது வாயு சூரணம் சிறப்பாக செயல்பட்டு விரைவான நிவாரணம் பெற உதவுவதோடு மட்டுமல்லாமல் சௌகரியமான உணர்வை கொடுப்பதால் நிம்மதியுடன் வாழ வழிவகை செய்கிறது. முற்றிலும் இயற்கையானது என்பதால் குடும்பத்தில் எவரேனும் பயன்படுத்தலாம் வயது தடையில்லை.

🥛எவ்வாறு பயன்படுத்துவது?


👱🏼‍♂️15 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு தேக்கரண்டி வாயு சூரணம் எடுத்து ஒரு டம்ளர் ( 200ml) வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்கவும்

👶🏼15 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அரை தேக்கரண்டி வாயு சூரணம் எடுத்து தேனில் கலந்து இரவு தூங்குவதற்கு முன்பு உண்ணலாம்

சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்

நிலவாகை இலை

30%

உலர் இஞ்சி

10%

மிளகு

10%

திப்பிலி

10%

பெருங்காயம்

20%

ஏலக்காய்

10%

இமயமலை உப்பு

10%

வாய்விளங்கம்

10%

கூடுதல் விவரங்கள்

விவரக்குறிப்பு

விவரங்கள்

  • நிகர எடை

    100 கிராம் / 200 கிராம்

  • தன்மை

    தூள்/பொடி

  • பயன்பாடு

    இரண்டு தேக்கரண்டி பொடியை தண்ணீரில் குழைத்து பயன்படுத்தலாம்

  • வயது பிரிவு

    குழந்தைகள் (3 வயதுக்கு மேற்பட்டவர்கள்) முதல் பெரியவர்கள் வரை ஏற்றது.

  • சேமிப்பு

    குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.

  • காலாவதி தேதி

    உற்பத்தி செய்யப்பட்ட தேதியிலிருந்து 12/18 மாதங்கள்

Have questions? We're here to help — 9487261280



If you have any questions about our product or need guidance on how to use it, feel free to reach out to us at 📞 9487261280. And if you're still not fully satisfied, we’re happy to offer a full refund—no questions asked.

  • 100% natural & chemical-free
  • Based on traditional Tamil herbal wisdom
  • Handmade in small batches
  • Visible results with consistent use
  • Full refund if not satisfied
  • Cash on Delivery available