சப்பாத்திக்கள்ளி பானம் - ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்றது
Estimated delivery between 13 December and 15 December.
பாரம்பரிய சுவை மிகுந்த ஆரோக்கிய பானம்
புதியதாக சேகரிக்கப்பட்ட சப்பாத்திக் கள்ளி பழத்திலிருந்து சாறு எடுக்கப்பட்டு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கடுக்காய், மற்றும் மிளகு ஆகியவற்றுடன் கலக்கப்பட்ட இந்த தனித்துவமான பானம், பாரம்பரிய ஆரோக்கிய நன்மைகளையும் இனிமையான சுவையையும் கொண்டுள்ளது.
சப்பாத்திக் கள்ளி சாறின் ஆரோக்கிய நன்மைகள்
❤️ இனப்பெருக்க ஆரோக்கியம்:
கருப்பை ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை, இயக்கத்திற்கு ஆதரவளிக்கிறது, இதன் மூலம் ஒட்டுமொத்த இனப்பெருக்க சமநிலையை மேம்படுத்துகிறது.
🛡️ நோய் எதிர்ப்பு சக்தி:
நோய் கிருமிகளுக்கு எதிரான வலிமையை உடலுக்கு அளித்து ஆரோக்கியமான வாழ்வியலை ஊக்குவிக்கிறது
💓 இதய ஆரோக்கியம்:
ஆரோக்கியமான இரத்த ஓட்டம் மற்றும் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கிறது.
🌿 இரத்த சர்க்கரை சமநிலை:
இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தி சீரான சமநிலையை தக்க வைக்க உதவுகிறது
🍃 கல்லீரல் மற்றும் நச்சு நீக்கம்:
இயற்கையான சுத்திகரிப்புக்கு உதவுகிறது மற்றும் கல்லீரல் செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கிறது.
😊 மனநிலை மற்றும் அமைதி:
மன இறுக்கங்களை தளர்வடையைச் செய்து அமைதியான உணர்வை கொடுக்கவல்லது மற்றும் ஆழ்ந்த உறக்கத்திற்கும் உதவுகிறது
🍽️ மென்மையான செரிமானம்:
செரிமான சக்தியை மேம்படுத்தி சீரான குடல் இயக்கங்களுக்கும் ஆதரவு அளிக்கிறது
சப்பாத்திக் கள்ளி சாற்றை எப்படி அருந்துவது?
- காலை புத்துணர்ச்சி: தினமும் காலையில் அருந்துவதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம்
- உணவுக்குப் பிறகு: உணவுக்குப் பின் 30 நிமிடங்கள் கழித்து அருந்துவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தலாம்
- சுவைக்காக : இனிப்பு சுவை அதிகம் தேவைப்பட்டால் பனை கல்கண்டு அல்லது வெல்லத்தினை சேர்த்துக் கொள்ளலாம்
எப்படிப் பயன்படுத்துவது?
30 மில்லி சப்பாத்திக்கள்ளி சாற்றை எடுத்து ஒரு குவளை(200ml ) தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி பின்பு அருந்தலாம்
*நாளின் எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ளலாம்.
சப்பாத்திக்கள்ளி பானம் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
✅ 100% இயற்கைப் பொருட்கள்: புதிய சப்பாத்திக் கள்ளி பழம் மற்றும் மூலிகை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
✅ செயற்கை கலவைகள் இல்லை: இரசாயனங்கள், செயற்கை வண்ணங்கள், அல்லது செயற்கை சுவைகள் இல்லை.
✅ பாரம்பரிய மூலிகை செய்முறை: பழங்கால மூலிகை ஆரோக்கிய நடைமுறைகளால் தயாரிக்கப்படுகிறது.
✅ கவனமாக தயாரிக்கப்பட்டது: இயற்கையான சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை இழக்காத வண்ணம் தயாரிக்கப்படுகிறது
✅ தரம் சரிபார்க்கப்பட்டது: நிலையான தரத்திற்காக சுகாதாரமான சூழ்நிலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
விவரக்குறிப்பு
விவரங்கள்
-
500மி.லி
-
தன்மை
திரவம்
-
பயன்பாடு
30 மில்லி சப்பாத்திக்கள்ளி பானம், 200 மில்லி குளிர்ந்த நீரில் கலக்கவும்.
-
வயது பிரிவு
மூன்று வயதிற்கு மேல்
-
சேமிப்பு
உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
-
தொகுதி எண் / உற்பத்தி தேதி
தயாரிப்பு பொருள் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது
-
காலாவதி தேதி
உற்பத்தி தேதியிலிருந்து 12/18 மாதங்கள்
Have questions? We're here to help — 9487261280
If you have any questions about our product or need guidance on how to use it, feel free to reach out to us at 📞 9487261280. And if you're still not fully satisfied, we’re happy to offer a full refund—no questions asked.
- 100% natural & chemical-free
- Based on traditional Tamil herbal wisdom
- Handmade in small batches
- Visible results with consistent use
- Full refund if not satisfied
- Cash on Delivery available
Featured collections
பிரண்டை அன்னப்பொடி - எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கும் வலிமை
பிரண்டை அன்னப்பொடி - எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கும் வலிமை
அமுத சுரபி – பாலூட்டும் தாய்மார்களுக்கான பாரம்பரிய ஊட்டச்சத்து கலவை
அமுத சுரபி – பாலூட்டும் தாய்மார்களுக்கான பாரம்பரிய ஊட்டச்சத்து கலவை

